ரயில்

சென்னை: நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததாலும், வெளியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்த நிலையிலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் ரயில்களுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறுகிறது..
திருவண்ணாமலை: சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் குறுந்தொலைவு ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்ற தென்னக ரயில்வே, 24 மணி நேரத்தில் அதாவது மே 2 தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குறுந்தொலைவு ரயில் சேவையானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி முதல் தினசரி இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மைசூர்: பெங்களூருவின் சின்னப்பனஹள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் தாக்கி மூன்று இளையர்கள் உயிரிழந்தனர்.
பாலியல் துன்புறுத்தலை முறியடிக்கும் வகையில் மாதருக்கு தனி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.